நாடளாவிய ரீதியில் முடங்கிய சேவைகள்
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளது. இதனால் சில பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றனர். இதேவேளை நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்திய துறையினர் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தாயசாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாதாரண வரி அதிகரிப்பு, மின் கட்டண … Continue reading நாடளாவிய ரீதியில் முடங்கிய சேவைகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed